லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மீன்பிடித் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் …
Mohamed Siraj
-
-
கிளிநொச்சி A9 பிரதான வீதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
இலங்கைச் செய்திகள்
வட்டி வீதத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!
கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட எதிர்பாராத வட்டி வீத அதிகரிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் அடுத்த ஆண்டில் …
-
2026.08.12 சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில …
-
இலங்கைச் செய்திகள்
தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு” – ரவிகரன் எம்.பி ஆவேசம்!
முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு …
-
இலங்கைச் செய்திகள்
கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர்: இருநாட்டு ராஜதந்திரப் பயணத்தில் புதிய அத்தியாயம்!
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (11) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, அரசு உயர் அதிகாரிகளும் சீனத் தூதரகப் பிரதிநிதிகளும் உற்சாகமாக …
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இன்று (10) காலை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சாகர காரியவசம் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை …
-
விபத்துச் செய்திகள்
தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியில் கோர விபத்து: தாயும் மகனும் உயிரிழப்பு; ஒன்றரை வயது குழந்தை படுகாயம்
தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயது குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ளது. இன்று 11ஆம் திகதி அதிகாலை, தனியார் பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த …
-
மேற்கு கொலம்பியாவில் இன்று (10) சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் …
