NewsSri Lanka News

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்!

​​இலங்கையின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியத்துக்குப் பாதகமான (Unhealthy) நிலைக்குக் குறைந்துள்ளதாக காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடித் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.​

அபாயகரமான பகுதிகள்​காற்று மாசு அதிகம் பதிவாகியுள்ள முக்கியப் பகுதிகள் பின்வருமாறு:

கதுருவெல,சிலாபம்​,அகரகம​வந்துரகல​திகன​,மடம்பகம​ஹங்கம​,அக்கரைப்பற்று​கலவான​,முள்ளியவளை​பன்னங்கண்டி,​உப்புவெளி​யாழ்ப்பாணம்,மற்றும் கொழும்பின் பல பகுதிகளும்​இந்தப் பகுதிகளில் காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:

​​

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button