News
-
இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார்
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஷாருக்கான்…
Read More » -
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியான அறிவிப்பு
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம்…
Read More » -
வரியால் அதிகரித்த புத்தகங்களின் விலை; அழிவடைந்து வரும் விற்பனை
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
அணு கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பை நிறுவ நடவடிக்கை
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி…
Read More » -
கோலியின் ஒரு பதிவிற்கு 12 கோடி ரூபாய்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி…
Read More » -
கடவுச்சீட்டு தொடர்பான புதிய எச்சரிக்கை அறிவிப்பு:
ஜூலை 2 முதல், பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கு தேவையான டோக்கன்களை காலை 6.30 முதல் பிற்பகல் 2.00 மணி…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்…
Read More » -
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More » -
குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு…
இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் சமூக…
Read More » -
இத்தாலிக்கு பறக்க முயன்ற யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்களே நேற்று இவ்வாறு கைது…
Read More »