News
-
விடுமுறை நாட்களை கொண்டாட நுவரெலியா நகரில் குவியும் சுற்றுலா பயணிகள்!
(வி.தீபன்ராஜ்) நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும்…
Read More » -
பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை
நாளை (8) முதல் பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி…
Read More » -
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்க முயன்ற நபர் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர்…
Read More » -
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும் மாகாண சபைத் தேர்தல்! – அரசாங்கம் அறிவிப்பு
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள்…
Read More » -
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார…
Read More » -
இலங்கையில் உரிமத் தகடுகள் இல்லாத ஒரு லட்சம் புதிய வாகனங்கள்
கடந்த 8 மாதங்களில் இலங்கையில் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 745…
Read More » -
அரிசி மாபியா சோதனையில் பல மில்லியன் வருவாய் ஈட்டியது இலங்கை
அரிசி மாபியாவை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் அரசுக்கு 95 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை…
Read More » -
மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை…
Read More » -
48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது
காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 5 நாட்களுக்குள் 48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது…
Read More » -
இலங்கை – இத்தாலி இடையிலான முதல்சுற்று அரசியல் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு
இலங்கைக்கும், இத்தாலிக்கும் இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்துள்ள இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியா த்ரிபோட்டிக்கும், இலங்கையின் வெளிவிவகார…
Read More »