News
-
VAT வரி முறை இன்று முதல் இரத்து
SVAT அல்லது எளிமைப்படுத்தப்பட்ட VAT வரி முறை இன்று முதல் இரத்து செய்யப்படுகிறது. SVAT முறை இரத்து செய்யப்படுவதன் மூலம் VAT மீளப்பெறும் நடைமுறை, முறைப்படுத்தப்படவில்லை எனவும்…
Read More » -
250 சிறுவர்களுடன் ஆரம்பமானது ‘தெரண சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்’
நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.…
Read More » -
பாடசாலையில் சிரமதானப் பணி; மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!
பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பாடசாலையில் இன்று (30) காலை,…
Read More » -
மேல் மாகாண பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கல் நாளை முதல் கட்டாயம்
பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.அதேநேரம்…
Read More » -
சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று…
Read More » -
தங்கப் பிரியர்களுக்கு சோகமான செய்தி
கடந்த வார இறுதியில் தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…
Read More » -
கத்தாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கத்தார் கிளையின் சகோதரத்துவ ஒன்று கூடல்
(ஹுபைப் முஸம்மில் – கத்தார்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியுடன் தொடங்கிய புதிய மறுமலர்ச்சியின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை 26ம்…
Read More » -
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிக்க இதுவே காரணம் -வெளியான அறிவிப்பு
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த…
Read More » -
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டெடுப்பு!
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரினால்…
Read More » -
மீனவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை; நாட்டில் இன்று பலத்த மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்…
Read More »