News
-
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியது
2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை (300,000) தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன், 2025 ஆம்…
Read More » -
மாகாண சபைத் தேர்தலை தாமதிக்காது நடத்த வலியுறுத்தும்படி ஜெய்சங்கரைக் கோருவோம் என்கின்றார் சுமந்திரன்
தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாண…
Read More » -
பண்டிகைக் காலத்தில் முட்டை விலை உயராது
பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் உள்ள 580 மின்மாற்றிகளில் 473 மின்மாற்றிகள் அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், தற்போது அவை சீரமைக்கப்பட்டு வருவதாகவும், நாளைய (08) தினத்திற்குள் மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையடையும்…
Read More » -
157 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்..
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன…
Read More » -
தொடரும் பாக்கிஸ்தானின் அனர்த்த நிவாரண உதவிகள்
2025/12/05 #பர்ஹானா_பதுறுதீன் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) srilankan airlines மூலம் அனுப்பிவைத்த மனிதாபிமான நிவாரண உதவி பொருட்கள் நேற்று- 4 மாலை வந்து…
Read More » -
கழிவுகளை அகற்ற 3 வாரம்!
மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள…
Read More » -
சோலர் செயற்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – மின்சார சபை அறிவிப்பு
இலங்கை மின்சார சபையால் அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய பேரழிவு காலத்தில் தேசிய மின்சார முறைமையின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்த…
Read More » -
பொதுமக்கள் அவசர அறிவிப்பு: அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்!
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறைக் காற்று போன்ற அனர்த்தங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்து விரைந்து…
Read More » -
முன்னாள் எம்.பி. உதித லொக்குபண்டாரவின் துப்பாக்கி பறிமுதல்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை நுகேகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, அதன் சட்டபூர்வத்தன்மை…
Read More »