Sports
-
பங்களாதேஷ் ஒருநாள் அணியின் புதிய தலைவராக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்
பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இளம் சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப்…
Read More » -
டி20 மும்பை லீக் இறுதிப் போட்டி | கோப்பை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மும்பை டி20 லீக்கில் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார். மும்பை…
Read More » -
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – அவுஸ்திரேலிய பதினொருவர் அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.…
Read More » -
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் நிக்கோலஸ் பூரன்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் நிக்கோலஸ் பூரன் தனது ஒன்பது வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு அளிக்கிறார். டி20 துடுப்பாட்ட வீரர்களில் தரவரிசையில் மேற்கிந்திய…
Read More » -
வௌ்ளிப் பதக்கத்தை வென்றார் டில்ஹானி லேக்கம்கே
தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட டில்ஹானி லேக்கம்கே வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மகளிருக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்கே…
Read More » -
100 மீற்றர் ஓட்டத்தில் சமோத் யோதசிங்கவுக்கு மூன்றாம் இடம்
100 மீற்றர் ஓட்டத்தில் சமோத் யோதசிங்கவுக்கு மூன்றாம் இடம்தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் இன்று (08) இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் சமோத்…
Read More » -
ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்
ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில்…
Read More » -
ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!
ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில்…
Read More » -
கிளென் மெக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர்…
Read More » -
தம்புத்தேகமவில் ஏ-தர மைதானம் வேண்டும் – வர்த்தக அமைச்சர் கோரிக்கை…!
அனுராதபுரம் – தம்புத்தேகமவில் ஏ-தர மைதானத்தை உருவாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனுராதபுரம்…
Read More »