World News
-
வளைகுடா பிராந்தியத்தில் போர் அபாயம் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும்…
Read More » -
போர் நிறுத்தத்திற்கு உத்தரவாதம் வேண்டும்.! ஈரான் வலியுறுத்தல்
ஈரான் மீது நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி போருக்கு முடிவு காண வேண்டுமானால், இனி எதிர்காலத்தில் தாக்குதல் நடக்காது என்பதற்கான உறுதி அவசியம் என ஈரானின் வெளியுறவு அமைச்சர்…
Read More » -
குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்
தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும்…
Read More » -
ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு
ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம்…
Read More » -
கட்டார், ரியாத் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்! எரிசக்தி துறை அழிக்கப்படும்; ஈரான் இறுதி எச்சரிக்கை!
ஈரானுக்குச் சொந்தமான ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப்…
Read More » -
ஜனாதிபதி – அமெரிக்க விசேட பிரதிநிதி சந்திப்பு
இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு…
Read More » -
அமெரிக்க விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க…
Read More » -
“உலகமே கட்டுப்படுத்த முடியாத பேரழிவைச் சந்திக்கும்!”: எரிசக்தித் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கடும் கண்டனம்!
ஈரானின் பிரம்மாண்டமான ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல் (Gasfield) மீது இன்று முன்னெடுக்கப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்…
Read More » -
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா
தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. இலங்கை சட்ட…
Read More » -
திடீரென மூடப்பட்ட வான்பரப்பு! ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!
ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின் வான்பரப்பை தற்காலிகமாகவும்…
Read More »