World News
-
அமெரிக்காவுடன் மோதுவதற்கான அமைப்பல்ல பிரிக்ஸ் – சீனா
அமெரிக்காவுடன் மோதலை விரும்பும் அமைப்பல்ல பிரிக்ஸ் என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ கிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பல நாடுகளை…
Read More » -
பாகிஸ்தானை விட்டு வெளியேறும் மைக்ரோசொப்ட் நிறுவனம்
பாகிஸ்தானிலுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் 25 வருட செயற்பாடுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஜூன் 2000 இல் பாகிஸ்தானில் தனது பணியைத் தொடங்கிய மென்பொருள் நிறுவனமான,…
Read More » -
பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..
ஆக்கம் – எஸ். சினீஸ் கான் பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள்…
Read More » -
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்குபலர் பலி – 20 குழந்தைகள் மாயம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான மழையால், குவாடலூப் நதியின் வெள்ளப் பெருக்குடன் ஏற்பட்ட பேரழிவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 குழந்தைகள் உட்பட பலர்…
Read More » -
வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்… மரணத்தின் விளிம்பில் பயணிகள்
வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்… மரணத்தின் விளிம்பில் பயணிகள்ஜப்பான் எயார்லைன்ஸ் விமானம் JL8696 (போயிங் 737), ஜூன் 30 அன்று ஷாங்காயில் இருந்து டோக்கியோவிற்குப்…
Read More » -
தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்
தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு காரணமாக, காம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன்…
Read More » -
டிக்டொக் செயலியை வாங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு
சீனாவின் டிக்டொக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மூன்று முறை டிக்டொக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை…
Read More » -
ஈரான் இராணுவ தளபதிகள் உடல் அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதிகள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதிகள் மற்றும் அணுசக்தி நிலைய விஞ்ஞானிகளுக்கு நடத்தப்பட்ட…
Read More » -
தற்கொலைப்படை தாக்குதல் – இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் வசீரிஸ்தான் மாவட்டத்தில் இராணுவ வாகனத்தை குறிவைத்து நேற்று (28) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More » -
இப்படி செய்தால் கிரீன் கார்ட் மற்றும் விசா ரத்து செய்யப்படும் அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் கிரீன் கார்ட் மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க…
Read More »