Sri Lanka News
-
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகிறது 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ்…
Read More » -
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு சிறப்புச் சலுகை
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தேவை அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) 20% பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, உயர் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய…
Read More » -
அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள்; இந்த அரசாங்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது!
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற…
Read More » -
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை (15) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு, 1,421,745 பயனாளிகளுக்கு…
Read More » -
கா பொ தர சாதாரண பரீட்சையில்6A முதல் 9A வரை சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம் 10/8/2025 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில், கா. பொ. தர சாதாரண பரீட்சையில் 6A முதல் 9A வரை…
Read More » -
செம்புவத்தையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாத்தளை செம்புவத்தை வாவி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க உட்பட்ட பிரதிநிதிகள்…
Read More » -
புதிய நியமனங்களுக்கு உயர்பதவிகள் குழுவில் அனுமதி
தூதுவர் ஒருவர், 2 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் 4 நிறுவனத் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, ஓமான் நாட்டுக்கான தூதுவராக…
Read More » -
துப்பாக்கியை காட்டி மக்களை அச்சுறுத்திய வனவளத் திணைக்கள அதிகாரி..!
வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி பொய் கூறி, அது வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்டபோது…
Read More »