Sri Lanka News
-
2026ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை நாட்காட்டி வெளியீடு: மொத்தம் 26 நாட்கள் விடுமுறை!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான அரச விடுமுறை நாட்கள் அடங்கிய நாட்காட்டியை அரச அச்சுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள…
Read More » -
எனக்குப் பிடித்த விஜய் திரைத்துறையில் இருந்து விலகி புதிய பயணத்தைத் தொடங்குவது தொடர்பில் அவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் ; நாமல்
“நடிகர் விஜய் எப்போதும் எனக்குப் பிடித்த கலைஞர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சினிமாவில் அவருடைய பயணமும், திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலும்…
Read More » -
பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலீஸ் நிலைய கூட்ட மன்டபத்தில்…
Read More » -
நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை அடுத்த இரு மாதங்களில்!
நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகளை மீள…
Read More » -
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர்…
Read More » -
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச் சீற் பயன்படுத்த தடை!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும்…
Read More » -
இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க காலமானார்
இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தனது 84 ஆவது வயதில் காலமானார். அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று…
Read More » -
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைதுதையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.…
Read More » -
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை
கண்டி, தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே மற்றும் நுவரெலியா – மதுரட்ட, ஹங்குரங்கெத்த, வலப்பனை, நில்தந்தாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி…
Read More » -
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
20 December 2025 | sinduja நாட்டில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று (19) நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காயின்…
Read More »