Sri Lanka News
-
யாழில் தமிழ்க்கட்சிகளிடையே விசேட சந்திப்பு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில்…
Read More » -
ஊழல் ஒழிப்பு தீவிரம் மாவட்ட ரீதியாக விசேட அதிகாரங்களுடன் 24 பிராந்திய அலுவலகங்கள்!
இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மாவட்ட மட்டத்தில் அதிகாரப்பகிர்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி…
Read More » -
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று 5 மணிநேர நீர்வெட்டு!
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…
Read More » -
இலங்கையில் மின் கட்டணம் உயருமா? நாளை வரவுள்ள அறிவிப்பு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (30) அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து…
Read More » -
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம்: இரு ஆண்டுகளில் முழுமையான மாற்றம்
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன இது குறித்துத்…
Read More » -
மார்ச் மாதம் எரிபொருள் விலை திருத்தம் இல்லை
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…
Read More » -
பிரதமரின் புதிய கல்வி இலக்கு
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
Read More » -
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு 7,500 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்!
பொலிஸ் திணைக்களம் மற்றும் STF ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களுக்காக 7,500 புதிய ஆரம்பநிலை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள், விசேட அதிரடிப்படை…
Read More » -
வாகன பதிவு மோசடி வழக்கில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது – CID அதிரடி நடவடிக்கை!
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது குறித்த மேலதிக தகவல்மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக…
Read More » -
பொதுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் விளக்கம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More »