Sri Lanka News
-
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்குத்…
Read More » -
ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!
ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள்…
Read More » -
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வணக்கத்திற்குரிய பலாங்கொட…
Read More » -
இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
அஞ்சல் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இன்று (09) முதல் அமலுக்கு வருவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதன்படி, சாதாரண கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 இலிருந்து ரூ.70 ஆக…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட சமய நிகழ்வுகள்!
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட சமய நிகழ்வுகள்!ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும்…
Read More » -
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின்…
Read More » -
புதிய தேசிய கனிமக் கொள்கை வரை கனரக கனிம அகழ்வு உரிமங்களுக்கு தற்காலிக தடை
புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை, கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச்…
Read More » -
புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்
நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More » -
கல்முனை மேல்நீதிமன்றத்தில் எம்.ஐ.எம். உமர் அலி பிரசித்த நோத்தாரிசாக சத்தியப்பிரமாணம்
நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் சட்டத்தரணியுமான எம்.ஐ.எம். உமர் அலி அவர்கள்,இன்று 2026.02.05 திகதி கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. ஜுட்சன் அவர்களின் முன்னிலையில்…
Read More »