Sri Lanka News
-
தென் மாகாண ஆளுநராக சுசிரிபால மானவடு பதவிப்பிரமாணம் – ஜனாதிபதி அநுர குமாரவினால் நியமனம்..!
தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு…
Read More » -
மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!
முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்…
Read More » -
போதைப்பொருள் வேட்டை:ஒரே நாளில் 823 பேர் கைது!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 823 பேர்…
Read More » -
கொழும்பில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் – இன்று முதல் விசேட ஒழிப்புத் திட்டம்
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.…
Read More » -
பெற்றோரின் கல்விச் சுமையைகுறைப்பதே அரசின் நோக்கம்! – பிரதி அமைச்சர் கௌசல்யா தெரிவிப்பு
பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர்கள் எதிர்நோக்கும் பாரிய நிதிச்சுமையைக் குறைப்பதில் தற்போதைய அரசு உறுதியாக இருக்கின்றது என பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார். அரசின் திட்டங்கள்…
Read More » -
சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை
6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான…
Read More » -
1000 கிலோகிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு
பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டு…
Read More » -
555 சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை வந்த சொகுசு கப்பல்
பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த “எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி” என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை (23)…
Read More » -
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து நிதி மோசடி செய்யும் கும்பல்: மக்களுக்கு எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு…
Read More » -
இவ்வருடம் 15,000 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட தபால் திணைக்களம் எதிர்பார்ப்பு!
தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More »