Sri Lanka News
-
‘டித்வா’ புயல் நிவாரண நிதி: தற்போதைய நிலையை மக்களுக்கு அறிவிக்க அரசாங்கம் வேண்டு – சமன் ரத்னப்பிரிய
(Nabishad Abu Hanshif) தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட ரீ பில்டிங் சிறிலங்கா நிதியத்துக்கு கிடைக்கப்பெற்ற பணம் தொடர்பில் அரசாங்கம் எந்த பதிலையும்…
Read More » -
73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை
நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின்போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தலைமை கார் பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையின் கீழ்…
Read More » -
கணவனை கொன்கிரீட் தூணில் கட்டி வைத்து அடித்து கொன்ற மனைவி! மதுபோதையில் மனைவி!
ஹோரணையில் குடும்பத் தகராறு ஒன்றில் 32 வயது கணவனை தனது மனைவி கொன்கிரீட் தூணில் கட்டி தாக்கி கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்திற்கு முன்னர், மனைவி அதிக…
Read More » -
நிலத் தகராறு – அண்ணன் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு
எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில், காணிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரர் தாக்கியதில் இளைய சகோதரர் உயிரிழந்துள்ளார். இன்று (26) குறித்த காணியை அளவீடு செய்வதற்காக…
Read More » -
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது: தேசிய சுதந்திர முன்னணி கடும் கண்டனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல்…
Read More » -
உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
Read More » -
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்..!
(Nabishad Abu Hanshif) கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே தடவையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் மூன்று ஆண் குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்துள்ளார். சம்மாந்துறை…
Read More » -
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள் வீதியை…
Read More » -
சம்மாந்துறை,நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு புலமைப்பரிசில் வழங்கல்.
சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும்…
Read More » -
மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்!!
மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் இன்று (26) வேண்டுகோள்…
Read More »