-
Sri Lanka News
களுத்துறை மாவட்டத்தில் 915 வீடுகளை நிர்மாணிக்க 1,200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு; 118 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கி வைப்பு
(Nabishad Abu Hanshif) தேசிய வீடமைப்புத் திட்டம் – 2026 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 118 குறைந்த வருமானம் பெறும்…
Read More » -
Sri Lanka News
செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பிரயோசனமற்றது – ராஜித சேனாரத்ன
(Nabishad Abu Hanshif) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது. ஏனைய சம்பவங்களைப்…
Read More » -
Sri Lanka News
‘டித்வா’ புயல் நிவாரண நிதி: தற்போதைய நிலையை மக்களுக்கு அறிவிக்க அரசாங்கம் வேண்டு – சமன் ரத்னப்பிரிய
(Nabishad Abu Hanshif) தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட ரீ பில்டிங் சிறிலங்கா நிதியத்துக்கு கிடைக்கப்பெற்ற பணம் தொடர்பில் அரசாங்கம் எந்த பதிலையும்…
Read More » -
Sri Lanka News
73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை
நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின்போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தலைமை கார் பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையின் கீழ்…
Read More » -
Sri Lanka News
கணவனை கொன்கிரீட் தூணில் கட்டி வைத்து அடித்து கொன்ற மனைவி! மதுபோதையில் மனைவி!
ஹோரணையில் குடும்பத் தகராறு ஒன்றில் 32 வயது கணவனை தனது மனைவி கொன்கிரீட் தூணில் கட்டி தாக்கி கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்திற்கு முன்னர், மனைவி அதிக…
Read More » -
Sri Lanka News
நிலத் தகராறு – அண்ணன் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு
எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில், காணிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரர் தாக்கியதில் இளைய சகோதரர் உயிரிழந்துள்ளார். இன்று (26) குறித்த காணியை அளவீடு செய்வதற்காக…
Read More » -
India News
இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். தொடர்ந்து இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்து பேசிய மோடி, கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலைத்தொடர்பு போன்ற துறைகள் தொடர்பில்…
Read More » -
Sri Lanka News
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது: தேசிய சுதந்திர முன்னணி கடும் கண்டனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல்…
Read More » -
Sri Lanka News
உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
Read More » -
Sri Lanka News
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்..!
(Nabishad Abu Hanshif) கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே தடவையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் மூன்று ஆண் குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்துள்ளார். சம்மாந்துறை…
Read More »