-
Sri Lanka News
அஸ்வெசும கொடுப்பனவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை
அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
Sri Lanka News
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ்.…
Read More » -
Sri Lanka News
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான…
Read More » -
Sri Lanka News
200kg போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு
கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் வைத்து அழிக்கப்பட்டன. அத்துடன்,…
Read More » -
Sri Lanka News
லெதண்டி தோட்டத்தில் காட்டுத்தீ – இரண்டு ஏக்கர் புற்காடு எரிந்து நாசம்!
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் நேற்று மாலை 05 மணியவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் இரண்டு ஏக்கர் மானா புற்காடு எரிந்து…
Read More » -
Uncategorized
தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி – இலங்கையில் தங்க விலை குறைந்தது
இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது. அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்…
Read More » -
Uncategorized
50,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வோல்க்ஸ்வாகென் நிறுவனம்!
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வாகென் தமது நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 50,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. 2016ஆம்…
Read More » -
Sri Lanka News
பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் இணைய மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த…
Read More » -
Sri Lanka News
ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் – தமிழரசுக்கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை – சுமந்திரன் அறிவிப்பு
ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச்…
Read More » -
Sri Lanka News
வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவதானம்: மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர்…
Read More »