-
Sports
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஷார்ட், லான்ஸ் மோரிஸ் ஆகியோர் காயம் காரணமாக, மிட்செல் ஓவன் கன்கஷன் காரணமாகவும் தொடரில் இருந்து…
Read More » -
News
இலங்கை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து
இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள்…
Read More » -
Accident
நிறுத்தி வைத்திருந்த தனியார் பேருந்தில் தீ
யாழ்ப்பாணம், நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று (16) சற்றுமுன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து…
Read More » -
News
இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாட்டினால் நாட்டில் வருமான இழப்பு
இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாக, நாட்டின் நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க வருமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது உள்ளூர் வணிகங்களைப்…
Read More » -
News
இன்றைய தங்க விலை நிலவரம்
நாட்டில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி,…
Read More » -
Sports
டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று
சிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று…
Read More » -
Accident
பொத்துவில் – வெல்லவாய வீதியில் பஸ் விபத்து; சாரதி பலி
மொணராகலை, வெலியாய பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ் ஒன்றின் சாரதி மரணமடைந்துள்ளார். பொத்துவில் – வெல்லவாய வீதியில் 255km மைல்கல் பகுதியில்,…
Read More » -
Sri Lanka News
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தேவை அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) 20% பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, உயர் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய…
Read More » -
Sri Lanka News
அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள்; இந்த அரசாங்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது!
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற…
Read More » -
News
பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்
புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் குறித்த…
Read More »