-
News
இலங்கை தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோ தற்காலிக பட்டியலில் சேர்ப்பு
இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே அனுராதபுரம்,…
Read More » -
Sports
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தவுள்ளதுடன், சுப்மன் கில்…
Read More » -
Sports
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் கேஷவ் மஹாராஜ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையடும் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் கேஷவ் மஹாராஜ் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும்…
Read More » -
News
இளைய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட சலுகைக் கடன்
விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு சலுகைக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
மாற்றம் காணாத தங்க விலை
கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (19) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
News
நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது! அரசாங்கம் அறிவிப்பு
நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக்…
Read More » -
News
மாகாணசபை தேர்தல்களுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – சாணக்கியன் எம்.பி
மாகாணசபை தேர்தல்களுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (19) பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இதற்கு…
Read More » -
World News
ஆகஸ்ட் 19 உலகளவில் உலக மனிதநேயம் நாள் ஆகக் கொண்டாடப்படுகிறது.
மனிதநேய பணியாளர்களின் தியாகங்களை பாராட்டவும், உலக மக்களிடையே பரிவு, கருணை மற்றும் உதவித் தன்மையை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.அனைவருக்கும் சோசியல் டிவி சார்பாக வாழ்த்துக்கள்.
Read More » -
Accident
பேருந்து மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்
நானுஓயா பெரகும்புர வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச…
Read More » -
Sri Lanka News
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகர் விசேட அறிவிப்பு
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், 31 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு,…
Read More »