-
News
சட்டவிரோதமாக 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்துக்காக பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
World News
புற்றுநோய்த் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு; பரிசோதனையில் வெற்றியீட்டிய ரஷ்யா!
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக ‘என்ட்ரோமிக்ஸ்’ என்ற புற்றுநோய் தடுப்பூசியை…
Read More » -
News
முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை
முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை…
Read More » -
Sports
போட்டியையும் வென்று தொடரையும் கைப்பற்றியது இலங்கை
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More » -
Uncategorized
திடீரென இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்
தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். “நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று…
Read More » -
Sports
மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல மகா பெரஹெராவை மக்களுடன் சேர்ந்து பார்வையிட்ட ஜனாதிபதி
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெராவைப் பார்வையிட ஜனாதிபதி இணைந்துகொண்டார். வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரை மற்றும் ஸ்ரீ சுமன…
Read More » -
India News
அ.தி.மு.க பொறுப்பை உதறிய ஈரோடு சத்யபாமா: இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு
பதவி வகித்தவருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். இதற்கு, 10 நாட்கள் கெடு அளிப்பதாகவும், அதற்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…
Read More » -
News
விடுமுறை நாட்களை கொண்டாட நுவரெலியா நகரில் குவியும் சுற்றுலா பயணிகள்!
(வி.தீபன்ராஜ்) நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும்…
Read More » -
News
பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை
நாளை (8) முதல் பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி…
Read More » -
News
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்க முயன்ற நபர் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர்…
Read More »