-
Sri Lanka News
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (29) மாலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. தனது…
Read More » -
News
சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று…
Read More » -
Sri Lanka News
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் புதிய விலைப்பட்டியல்
பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, வெலிமடை மற்றும் நுவரெலியா உருளைக்கிழங்கு…
Read More » -
News
தங்கப் பிரியர்களுக்கு சோகமான செய்தி
கடந்த வார இறுதியில் தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…
Read More » -
Sri Lanka News
நாரவில கஹடகஹ அணை கட்டுமானத் திட்டம் ஆரம்பம்: 53 மில்லியன் மதிப்பில் கட்டப்படுகிறது!
புத்தளம் மாவட்ட ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியின்படி, நாரவில கஹடகஹ அணை (Naravila Kahatagaha Bemma) கட்டுமானத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.…
Read More » -
News
கத்தாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கத்தார் கிளையின் சகோதரத்துவ ஒன்று கூடல்
(ஹுபைப் முஸம்மில் – கத்தார்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியுடன் தொடங்கிய புதிய மறுமலர்ச்சியின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை 26ம்…
Read More » -
News
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிக்க இதுவே காரணம் -வெளியான அறிவிப்பு
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த…
Read More » -
Sri Lanka News
முல்லைத்தீவில் பிரமாண்ட செஸ் போட்டி; 350 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical Knight…
Read More » -
News
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டெடுப்பு!
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரினால்…
Read More » -
News
மீனவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை; நாட்டில் இன்று பலத்த மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்…
Read More »