-
World News
ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்
மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 18 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்போது, ஹமாஸ் காவல்…
Read More » -
India News
இந்தியாவில் பரசிட்டமோல் உள்ளிட்ட 14 வகை மருந்துகளுக்கு தடை
பரசிட்டமோல் 650 வகை உட்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள்…
Read More » -
News
குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு…
இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் சமூக…
Read More » -
News
இத்தாலிக்கு பறக்க முயன்ற யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்களே நேற்று இவ்வாறு கைது…
Read More » -
Accident
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கண்டனர்; சாரதியின் தூக்கக் கலக்கத்தால் விபரீதம்
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை கண்டனர் மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை இருந்து கொழும்பு நோக்கி…
Read More » -
Sri Lanka News
குறைக்கப்படவுள்ள பஸ் கட்டணம் !
அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 2.5 சதவீதமாகக் குறைக்கப்படுவதால், அதிகபட்ச கட்டணத்திலிருந்து 54 ரூபாய் குறைக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின்…
Read More » -
News
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் – தேங்கி கிடக்கும் உணவு பொருட்கள்
கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே…
Read More » -
Sports
பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்கள்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று…
Read More » -
News
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டட விவகாரம் – ரணிலின் முடிவை இரத்து செய்த அனுர
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை விருந்தகமாக மாற்றுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் செய்ய, தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.…
Read More » -
World News
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்!
இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பில், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை,…
Read More »