-
Sri Lanka News
ஊடகவியலாளர்கள் மீதான கொடூரங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு! – ஹக்கீம் எம்.பி. கோரிக்கை
யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற…
Read More » -
Sri Lanka News
மக்களின் காணிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் – சுற்றாடல் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்து!
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுற்றாடல்…
Read More » -
Sri Lanka News
பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வையுங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!
மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துமாறும் பிரதமர்…
Read More » -
Sri Lanka News
கட்டுநாயக்கவிலிருந்து அனைத்து விமான சேவைகளும் இன்றும் இரத்து!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்றைய தினமும் (02)…
Read More » -
Sri Lanka News
தொல்பொருள் அகழ்வு: பெண் உட்பட மூவர் கைது!
உடுதும்பர பிரதேசத்தில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுதும்பர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்…
Read More » -
Sri Lanka News
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி படுகொலை – அனுதாபம் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ!
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்…
Read More » -
Sri Lanka News
குவைத் வாழ் இலங்கையர்களுக்கு அறிவிப்பு!
குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை…
Read More » -
Uncategorized
ஐக்கிய அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து…
Read More » -
Uncategorized
மீண்டும் QR முறையா? வெளியான அதிரடி அறிவிப்பு! எரிபொருளைப் பதுக்கிய சிலர் கைது
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR…
Read More » -
Sri Lanka News
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு; இன்றைய நிலை இதுதான்..! பொலிஸார் தீவிர பாதுகாப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தற்பொழுது படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு…
Read More »