-
Sri Lanka News
ஈரான் மக்களுக்கு எந்த கஷ்டமான நிலை வந்தாலும் நாங்கள் உடன் இருப்போம்-நாமல் ராஜபக்ச
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்…
Read More » -
World News
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மனைவி காலமானார்
ஈரான் தலைவர் சையத் அலி கமேனியின் இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்திருந்த அவரது மனைவி, சிகிச்சை பலனின்றி இன்று (02) காலமானார்.…
Read More » -
World News
சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று (1) நடவடிக்கை…
Read More » -
World News
திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தார் எனர்ஜி! – எரிவாயு விலை உயர்வு
கத்தாரின் முக்கிய தொழில் நகரங்களான ராஸ் லப்பான் (Ras Laffan) மற்றும் மெசையீத் (Mesaieed) ஆகியவற்றில் உள்ள எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ஈரானின் தாக்குதல்களைத்…
Read More » -
Sports
வீரர்களுக்கு அபராதம் விதித்த பாக். கிரிக்கெட் வாரியம்!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. நடப்பு டி20 தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி…
Read More » -
Sri Lanka News
அவசரகாலநிலை மேலும் நீடிப்பு – வெளியாகிய விசேட வர்த்தமானி
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை…
Read More » -
World News
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
சோசியல் டிவியின் விசேட செய்தி சவூதி அரேபியாவிலுள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரோன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றது. சவூதி அரசுக்குச் சொந்தமான உலகின்…
Read More » -
Sri Lanka News
அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய…
Read More » -
Sri Lanka News
தீவிரமடையும் டெங்கு: 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுமாறு எச்சரிக்கை
இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,…
Read More » -
Sri Lanka News
எரிபொருளுக்குத் தட்டுப்பாடில்லை: பதுக்க வேண்டாம் என லங்கா IOC அறிவிப்பு!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34 நாட்களுக்குத் தேவையான…
Read More »