-
World News
அமெரிக்க பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு
இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது , உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை விட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு வேறு எதுவும் முன்னுரிமை…
Read More » -
World News
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய சலுகை!
ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்…
Read More » -
Sri Lanka News
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
மார்ச் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்படி,…
Read More » -
Sri Lanka News
நாட்டில் அதிக வெப்பநிலை பற்றி அனைவருக்கும் எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் கணிசமாக உயரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக…
Read More » -
Sports
இங்கிலாந்தை வீழ்த்தி T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
.T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பையில் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், முதலில் துடிப்பெடுத்தாடிய இந்திய அணி 20…
Read More » -
Cinema
ஒரே காரில் சென்று திருமணத்தில் பங்கேற்ற விஜய், திரிஷா
ஒரே காரில் சென்று திருமணத்தில் பங்கேற்ற விஜய், திரிஷாதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்ததாக கூறி அவரது…
Read More » -
Sports
நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5) மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து…
Read More » -
Sri Lanka News
கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல் விமான சேவையை அறிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
SriLankan Airlines மத்திய கிழக்கு நிலைமையால் ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல்…
Read More » -
Sri Lanka News
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக “அத தெரண”…
Read More » -
World News
தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில் மசகு எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயர்வு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும்…
Read More »