-
Sri Lanka News
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!
இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பஸ் கட்டண திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள்…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் தட்டுப்பாட்டால் தபால் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம்!
சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, தபால் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக்…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் சிக்கலால் பாடசாலைகள் முடங்குமா? – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
World News
வளைகுடா பிராந்தியத்தில் போர் அபாயம் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும்…
Read More » -
Sri Lanka News
பல மாதங்களின் பின் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்
மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளம் கிடைக்காமையினால்…
Read More » -
Sri Lanka News
இலங்கையில் இருமடங்காக உயரும் விமான கட்டணங்கள்! அதிர்ச்சி தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், இலங்கையில் விமான கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு…
Read More » -
Sri Lanka News
குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் தெரிவித்துக் கொண்டே நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.
இறங்கிய அந்த இளம் தாய்க்குப் பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாகத் தெரிவித்துப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு அவர் அடகு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி; 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்
நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21)…
Read More » -
News
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது எரிபொருள் ஒதுக்கீடு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் QR குறியீட்டு முறைமையின் கீழ் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. புதிய திருத்தத்தின்படி:…
Read More » -
World News
போர் நிறுத்தத்திற்கு உத்தரவாதம் வேண்டும்.! ஈரான் வலியுறுத்தல்
ஈரான் மீது நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி போருக்கு முடிவு காண வேண்டுமானால், இனி எதிர்காலத்தில் தாக்குதல் நடக்காது என்பதற்கான உறுதி அவசியம் என ஈரானின் வெளியுறவு அமைச்சர்…
Read More »