-செல்வி வினாயகமூர்த்தி- ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிராமிய மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல் தொடர்பில் பங்காளர்களுடனான விசேட கலந்தாய்வுக் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19) புதன்கிழமை நடைபெற்றது. கண்ணகி …
Nabishad
-
இலங்கைச் செய்திகள்
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
பெண்ணை கத்தி முனையில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – யாழில் இளைஞன் கைது!
by Nabishadby Nabishadயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்குள் கடந்த 14ஆம் திகதி இரவு இளைஞன் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
வவுனியாவில் அதிகாலை பயங்கர விபத்து; வீடு முற்றாக எரிந்து நாசம்! உயிர்ச்சேதம் தவிர்ப்பு!
by Nabishadby Nabishadவவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளன. குறித்த தீ விபத்து இன்று அதிகாலை 2.00 மணியளவில் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
அறிவை விதைத்து, அன்பை வளர்த்து, பல தலைமுறைகளை உருவாக்கிய உன்னத கல்விப் பயணம் முடிவுறுகிறது.
by Nabishadby Nabishadஅறிவை விதைத்து, அன்பை வளர்த்து, பல தலைமுறைகளை உருவாக்கிய உன்னத கல்விப் பயணம் முடிவுறுகிறது. எமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கமு/கமு/ அல்-அதான் வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி UHM. ANVAR (HABEEBA Teacher) அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டும், வாழ்த்துகளும்!♥️ ஆசிரியர் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
இந்து சமுத்திரத்தில் திடீர் மாற்றம்.. எல்நினோ ஆதிக்கம் தீவிரமடைகிறது..! ஒக்டோபர், நவம்பரில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்..
by Nabishadby Nabishadபேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவசர வேண்டுகோள்! இந்து சமுத்திரத்தில் எல்நினோ ஆதிக்கம் காரணமாக மழைவீழ்ச்சி குறையும் அபாயம் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக வலுவான எல்நினோ தொழிற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து …
-
இலங்கைச் செய்திகள்
எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணைய சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு!
by Nabishadby Nabishadஎரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு! திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட, கொவிட் …
-
இலங்கைச் செய்திகள்
கிராமிய மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல் தொடர்பில் பங்காளர்களுடன் கலந்துரையாடல்!
by Nabishadby Nabishad(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிராமிய மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல் தொடர்பில் பங்காளர்களுடனான விசேட கலந்தாய்வுக் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19) புதன்கிழமை நடைபெற்றது. கண்ணகி …
-
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 …
-
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் …
-
இலங்கைச் செய்திகள்
கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம்: பாராளுமன்றத்தில் தீர்க்கமான முடிவு!
by Nabishadby Nabishadகல்முனை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் மற்றும் தாதியர்களின் சீருடை தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைக்கு, சுகாதார அமைச்சு நிரந்தரத் தீர்வை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. நேற்று (18) காலை பாராளுமன்ற வளாகத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ …
