செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், சாட்சியாளர்களிடம் நீதிமன்றத்தின் ஊடாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்
நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகனத் தரிப்பிடம் திறந்து வைப்பு!
by Nabishadby Nabishad(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகன தரிப்பிடம் அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 300,000/- (மூன்று இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகன தரிப்பிடம் பொதுமக்களின் பாவனைக்காக தேசிய …
-
(செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ அருணோதயா வித்தியாலயத்தில்சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் சிறுவர் கண்காட்சி இன்று (18) செவ்வாய்கிழமை நடைபெற்றது. கலைகள் அம்மன், அருணோதயா மற்றும் வாணி முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் இக்கண்காட்சி …
-
இலங்கைச் செய்திகள்
வைத்தியசாலை ஊழியர்களின் சீருடை பிரச்சினைக்கு தீர்வு கோரி அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தல்…!
by Nabishadby Nabishadகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் சீருடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தல்… கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் …
-
-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவின் சாய்ந்தமருது -03, சாய்ந்தமருது -06, சாய்ந்தமருது -10 ஆம் கிராம சேவகர் பிரிவுகளில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் சமூர்த்தி சமூக வலுவூட்டல் மாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக …
-
வெளிநாட்டுச் செய்திகள்
அலையில் சிக்கிய சிறுவன். உயிரை பணயம் வைத்த 16 வயது வீரன்: வெள்ளை மாளிகையில் கௌரவம்!
by Nabishadby Nabishadஅமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் நாதனியல் ராய், 16 வயதான இளைஞரும் உயிர்காப்பாளருமான ரைடர் வில்லியம்ஸால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த துணிச்சலான மீட்பு சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது அமெரிக்க …
-
இலங்கைச் செய்திகள்
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!
by Nabishadby Nabishadதற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் …
-
இலங்கைச் செய்திகள்
கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் கல்முனையில் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்!
by Nabishadby Nabishadநூருல் ஹுதா உமர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் இதனால் ஏற்பட்டுள்ள நல்லிணக்க பிளவுகள் குறித்தும் ஆராயும் வகையில் கல்முனையில் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. அகில இலங்கை …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
இறக்கும்போது ஒரு அர்த்தமுள்ள மனிதனாக வாழ்ந்து செல்வோம்.தொழில் அதிபர் மற்றும் சமூக சேவையாளருமான சீவரெட்ணம் முறேஷ்!
by Nabishadby Nabishad-வாஸ் கூஞ்ஞ- நாம் பிறந்தோம்- வளர்ந்தோம்- வாழ்ந்தோம்- செல்வோம் என்று இல்லாமல் நாம் இறக்கும்போது நாம் ஒரு அர்த்தமுள்ள மனிதனாக இருந்து மரணிக்க வேண்டும் என லண்டனில் தொழில் அதிபராக மற்றும் சமூக சேவையாளருமான சீவரெட்ணம் முறேஷ் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் …
-
இலங்கைச் செய்திகள்
மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் நளீர்!
by Nabishadby Nabishadஅரசின் மெத்தனப்போக்கால் மத்தியமுகாம் குடிநீர் தாங்கி நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம் : மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் நளீர் நூருல் ஹுதா உமர் நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான …
