பிரபல வழிபாட்டுதலமான ஹரித்வாரில் நடக்கும் காவட் மேளாவில் (Kawad Mela) யூடியூபர் ஒருவர் பிச்சை எடுத்து 8 மணி நேரத்தில் 4,000 ரூபாய் வசூல் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. புருஷோதம் வசிஷ்ட் என்கிற அந்த யூடியூபர் தனது நண்பர் சச்சின் …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று கடமையை பொறுப்பேற்றார் அப்துல் வாஹிர்.
by Nabishadby Nabishad(றாசிக் நபாயிஸ், மருதமுனை செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வந்தஅப்துல் கரீம் அப்துல் வாஹிர்பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கொழும்பு தலைமைக் காரியாலய அவசர நடவடிக்கை நிலையத்தின் அனர்த்த …
-
செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
பிரிட்டன் அரசாங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு: பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்து தூதரகம் திறப்பு!
by Nabishadby Nabishad-Social tv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் – பிரிட்டன் அரசாங்கம் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் (UK), கனடா …
-
இலங்கைச் செய்திகள்வானிலை
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்!
by Nabishadby Nabishadநிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளி நேரடியாக உடலில் படுவதால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் …
-
வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி புரிபவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் குறித்துத் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
மட்டக்களப்பில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல்!
by Nabishadby Nabishadகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் ரீ.யோகராஜா தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு …
-
இலங்கைச் செய்திகள்
குவைத்-இலங்கை|| சட்டவிரோதமாக கடத்தல் செய்வதற்காக சேகரித்த 2,236 ஐட்டங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது!
by Nabishadby Nabishadகுவைத் அரசு மானிய விலையில் குடிமக்களுக்கு வழங்கும் ரெஷன் பொருட்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தல் செய்வதற்காக சேகரித்து கன்டெய்னர்களில் குவியல் குவியலாக மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளது. அவற்றை 40 அடி அளவுள்ள 6 கொள்கலன்களில் கடத்த முயன்றுள்ளனர். …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ.80.8 மில்லியன் நஷ்டஈடு!
by Nabishadby Nabishadதோஹா: 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கட்டாரில் உயிரிழந்த இலங்கைப் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்காக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மரண நஷ்டஈட்டுத் தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மீட்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியில், பிராந்தியத்தில் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
ஆலையடிவேம்பில் பிரஜைகள் சாசனம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு
by Nabishadby Nabishad(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், பிரஜைகள் சாசனம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) புதன்கிழமை நடைபெற்றது. ஆலையடிவேம்பு சமூகமட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் …
-
செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
குவைத்தின் Fahaheel பகுதியில் சுற்றிவளைத்து நடத்தப்பட்ட சோதனையில் 79 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைதாகியுள்ளனர்:
by Nabishadby Nabishadஅஹ்மதி கவர்னரேட் பாதுகாப்பு இயக்குநரகத்தின் சார்பில், Fahaheel மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தப்பிக்க முடியாதபடியான சோதனை நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 79 பேர் பல்வேறு விதி மீறல்கள் காரணமாக கைது செய்யப்பட்டனர் மற்றும் 63 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் …
