(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், பிரஜைகள் சாசனம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) புதன்கிழமை நடைபெற்றது. ஆலையடிவேம்பு சமூகமட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் …
Mohamed Siraj
-
-
இலங்கைச் செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தொழிற்பயிற்சி.
(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திட்குட்பட்ட அக்கரைப்பற்று 7/4 கிராம சேவையாளர் பிரிவில் புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளிட்ட சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தும்புத்தடி மற்றும் ஈர்க்குத்தடி தயாரிக்கும் பயிற்சி நெறி (20) வியாழக்கிழமை நடைபெற்றது. விதாதா வளநிலையத்தின் ஏற்பாட்டில் …
-
இந்தியா செய்திகள்
பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தும் சில லட்சம் மட்டுமே செலவு: ‘பிஎம் கேர்ஸ் நிதி’ பற்றி எழும் கேள்விகள்
பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தும் சில லட்சம் மட்டுமே செலவு: ‘பிஎம் கேர்ஸ் நிதி’ பற்றி எழும் கேள்விகள் 2020 ஆம் ஆண்டில் வெறும் 2.25 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில், 2025 ஆம் ஆண்டு மார்ச் …
-
எம்எல்ஏக்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இலவச கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், …
-
பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அந்தத் தரவுக் கட்டமைப்பானது நேற்று …
-
இலங்கைச் செய்திகள்
ஹரக் கட்டா வழக்கின் அதிரடி திருப்பம்: கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா …
-
வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை …
-
இலங்கைச் செய்திகள்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்:உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை
பாறுக் ஷிஹான் கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனைப் பிராந்திய தமிழ் …
-
ரபல பாதாள உலகத் தலைவரும், திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய புள்ளியுமான ‘கஞ்சிப்பான இம்ரான்’ இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாரால் …
-
இலங்கைச் செய்திகள்
பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு
(எஸ்.எம்.அறூஸ்) பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏ. ஆர் மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பாலமுனை மஹாஸினுல் உலூம் …
