அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர். அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில், பணிப்பாளர் எஸ்.எல். றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ. அப்ரோஸ், எம்.பி. நூமைசா, எஸ்.எப். சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், …
Mohamed Siraj
-
இலங்கைச் செய்திகள்
-
இலங்கைச் செய்திகள்
எல்நினோ எதிரொலி: இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அபாயம்? – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் …
-
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, சுமார் 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் வழமையாக வறட்சியான வானிலை நிலவும் நிலையில், இவ்வருடம் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலைமை …
-
இலங்கைச் செய்திகள்
மகாவலி நீர்த்தேக்கங்களில் 54% நீர் மட்டுமே இருப்பு: இரு போகங்களையும் காப்பாற்ற முன்கூட்டியே விவசாயத்தை தொடங்க திட்டம்!
பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பித்து, குறிப்பிடத்தக்க நீரையும் சேமித்து, அடுத்த சிறுபோகத்தையும் மார்ச் 15ஆம் திகதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திற்குள் ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவ செயலகப் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார். அவ்வாறு …
-
வெளிநாட்டுச் செய்திகள்
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அதிரடி அறிவிப்பு!
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார். இந்த சட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களின் சர்வதேச வருவாயில் …
-
இலங்கைச் செய்திகள்
முக்கிய செய்தி | முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்த்தப்படுமா?
இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர வண்டி ஓட்டும் தொழிலுக்குச் செல்வதை கட்டுப்படுத்தி, …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 …
-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு அமைந்ததிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான் என குற்றம்சாட்டினார். காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி …
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் …
-
நூருல் ஹுதா உமர், ஏ.எச்.எம். ஹாரீஸ் சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ எனும் நிகழ்வு இன்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், …
