News

நீடித்த அமைதியில் தங்கச்சந்தை – நிலவரம் எப்படி?

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினமும் (03) மாற்றமின்றி, அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்தே தங்கச் சந்தையில் அமைதி நிலவுகின்றது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 294,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 39,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கம் ஒரு கிராம் 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button