News
-
ஹெரோய்னுடன் கைதானவரிடம் 170 சைக்கிள்களும் மீட்பு…!
மட்டக்குளிய ராவத்த பகுதியில் ஹெரோய்னுடன் கைதான சந்தேகநபரிடம் 170 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக்…
Read More » -
மோட்டார் சைக்கிள் மோதியதில் பொலிஸ் அலுவலர்கள் நால்வர் காயம்….!
களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை – பாலத்தோட்டை அருகே, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயணித்த மோட்டார்…
Read More » -
50 கிலோ கிராம் கஞ்சாவுடன் 6 பேர் கைது
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று (7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம்…
Read More » -
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம்- மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்துள்ளமையானது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின்…
Read More » -
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி…
Read More » -
கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டிகள்; இன்று அதிகாலை பரபரப்பு
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More » -
சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமுர்த்தி வங்கியின் தணிக்கைக்கான புதிய சட்டமூலம் அரசாங்கம் நடவடிக்கை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி…
Read More » -
இலங்கையில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு
மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாங்கள்…
Read More » -
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது – ஜனாதிபதி அநுர
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும்…
Read More »