News
-
UN மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர்
UN மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு…
Read More » -
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.…
Read More » -
இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அதிர்ச்சியில் இலங்கை மக்கள்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார்…
Read More » -
அரிசிக்கு தட்டுப்பாடு – மறுக்கும் அமைச்சர்
பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராதனை…
Read More » -
சத்தியப்பிரமாணம் – ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம் பெற்றது. இதில் நிந்தவூர் பிரதேச சபைக்கு தெரிவு…
Read More » -
எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை
தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம்…
Read More » -
நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கைக்கு ஜப்பானிடம் இருந்து உதவி
இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல்சார் கண்காணிப்பு…
Read More » -
பாராளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு!
பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன…
Read More » -
முதலாவது பயணத்தை ஆரம்பித்த எயார்பஸ் விமானம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்துள்ள எயார்பஸ் A330-200 விமானம் நேற்று தனது முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, இந்த இலங்கை விமானம் நேற்று பிற்பகல்…
Read More »