News
-
இத்தாலிக்கு பறக்க முயன்ற யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்களே நேற்று இவ்வாறு கைது…
Read More » -
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் – தேங்கி கிடக்கும் உணவு பொருட்கள்
கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே…
Read More » -
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டட விவகாரம் – ரணிலின் முடிவை இரத்து செய்த அனுர
நுவரெலியா அஞ்சல் நிலையக் கட்டடத்தை விருந்தகமாக மாற்றுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் செய்ய, தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.…
Read More » -
க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 இல் ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைத்…
Read More » -
மகளை கத்தியால் குத்திய தந்தை; மதுபோதையில் நடந்த சம்பவம்
தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் காயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி – படஹேன பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More » -
இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலி; மசகு எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்துவந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில்…
Read More » -
இஸ்ரேல் – ஈரான் மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என எச்சரித்து, உடனே தடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு விமல் வீரவன்ச கடிதம் கையளித்தார்
இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.நா.வுக்கு கடிதம்: இஸ்ரேல்- ஈரான் மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…
Read More » -
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.…
Read More » -
இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கு பயண எச்சரிக்கை!
இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண…
Read More » -
ஈரான் -இஸ்ரேல் போர் : தங்கத்திலும் தாக்கம்!
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான தற்போதைய மோதலினால், சில நாட்களாகச் சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்க விலையிலும்…
Read More »