News
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத்…
Read More » -
பண்டிகை காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறையா? வதந்திகள் குறித்து எச்சரிக்கை
அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில், அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன்…
Read More » -
லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை – மத்திய சுற்றாடல் அதிகார சபை
எதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள்…
Read More » -
பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின்…
Read More » -
09 மாதங்களில் 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு!
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட, 2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிக…
Read More » -
இலங்கை வந்த உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம்
இலங்கை வந்த உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம்உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12)…
Read More » -
சம்பள உயர்வு நிச்சயம் – உறுதியளித்தார் ஜனாதிபதி!
இந்த வருட இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை…
Read More » -
பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது.…
Read More » -
மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக வெளியான அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை…
Read More » -
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ஆறு இலட்சம் ரூபா அபராதம்!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000…
Read More »