News
-
இன்று தங்க விலையில் சற்று அதிகரிப்பு
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
தென் கொரியாவின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற…
Read More » -
மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்!
மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்!இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி…
Read More » -
கம்பஹா காட்டுப்பகுதியிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு
கம்பஹாவில் கந்தவல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (01) கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு…
Read More » -
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியுடையோரின் பெயர் பட்டியல் வெளியீடு
அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் மற்றும் திணைக்கள அலுவலர்கள்…
Read More » -
இலங்கையில் ஸ்டார்லிங்க் – எலான் மஸ்க் அறிவிப்பு
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனது சமூக…
Read More » -
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்:இன்று முதல் அமுலில் – நிதி அமைச்சு அறிவிப்பு!
2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் – 2025’…
Read More » -
மற்றொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் வேலை செய்து வந்த ஒருவரால், அங்கு…
Read More » -
வேலைவாய்ப்பு ஒப்பந்த சான்றிதழ் திட்டம் இன்று முதல் அமுல்!
வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் இன்று (01) முதல் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில்…
Read More » -
சர்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அதிகாரிகள் மீது நடவடிக்கை – அமைச்சர் பிமல் உறுதி
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More »