Sports
-
இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று மோதல்
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று(11) மோதவுள்ளன. இந்த போட்டி கொழும்பில்…
Read More » -
மதுரையில் ரூ.325 கோடியில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் – இன்று திறந்து வைக்கிறார் தோனி!
சென்னை சேப்பாக்கிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படும் மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியத்தை இன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஹேந்திர சிங் தோனி…
Read More » -
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் இன்றைய விலைப்பட்டியல்
பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம்…
Read More » -
பில்லியனராகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்த்துகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து…
Read More » -
ஏஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு வந்த புதிய சிக்கல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஏஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதுகு வலி காரணமாக அவர்…
Read More » -
REAL NAJA MEGA NIGHT- 2025 மென்பந்து கிண்ணத்தை வென்றது அட்டாளச்சேனை சோபர் அணி
மஜீட். ARM சம்மாந்துறை ரியல் நஜா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த REAL NAJA MEGA NIGHT- 2025 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம்…
Read More » -
ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது…
Read More » -
1975 உலகக் கிண்ண நாயகன் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்!
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கியப் பங்கு வகித்த முன்னாள் சகலதுறை வீரர், பெர்னார்ட் ஜூலியன்…
Read More » -
ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும்…
Read More » -
ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும்…
Read More »