Sri Lanka News
-
இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அதிரடி நடவடிக்கை..!
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (09) தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகள்,…
Read More » -
எம்.எஸ் அப்துல் வாசித் நாடாளுமன்ற உறுப்பினராகப் சத்தியப்பிரமாணம்
மொஹமட் சரிபு அப்துல் வாசித் பத்தாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – கடினமானதாக இருந்தாலும் நியாயம் நிலைநாட்டப்படும்! ஜனாதிபதி மீண்டும் உறுதி
பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…
Read More » -
வரி விதிப்புக்குப் பின்னர் வாகனங்களின் விலை நிலவரம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வரி விதிப்புக்குப் பின்னர், நாட்டின் உள்ளூர் வாகன சந்தையில் எந்தளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஜப்பானில்…
Read More » -
இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் வாய்ப்பு
வெளிநாடுகளில் தமது வர்த்தகங்களை விரிவாக்கம் செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு, இலங்கையில் சிறந்த வாய்ப்புள்ளதாக ஐடிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் பூரி கூறியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும்…
Read More » -
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது…
Read More » -
கம்பஹா பகுதியில் நாளை 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக இந்த…
Read More » -
முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி லொக்குகேயின் இறுதிச்சடங்கு இன்று
மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் மாவிந்தர – தொலேவத்த மயானத்தில் நடைபெற உள்ளன. அவரது உடல் தற்போது பிலியந்தலை மாவிந்தர…
Read More » -
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருவர் போட்டியிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவில் ஏ. அஸ்பர் தவிசாளராக தெரிவு
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த ஏ. அஸ்பர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண…
Read More » -
26 நாட்களில் 116,469 சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் குறிப்பிடத்தக்க வருகை பதிவாகியுள்ளதுள்ளதுடன் மாதத்தின் முதல் 26 நாட்களில் 116,469 வருகைகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின்…
Read More »