Sri Lanka News
-
நீதிமன்ற தீர்ப்பை முன்னரே கணித்து பொது வெளியில் அறிவித்த யூ டியூபரை வன்மையாக கண்டிக்கிறேன் ; சஜித்
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் முன்பே அதனைப் பொதுவெளியில் கணித்து அறிவித்த யூடியூபர் ஒருவரின் செயலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். இது உச்ச நீதிமன்றத்தை…
Read More » -
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் – விஜித ஹேரத்
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்றத்தில் அமர்வில் உரையாற்றுகையிலே அவர்…
Read More » -
இலங்கை வரலாற்றில் முதல் சந்தர்ப்பம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார். இது இலங்கையில் முன்னாள் அரச தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்ட…
Read More » -
வைத்தியசாலைகளுக்கு மாகாண அமைச்சின் செயலாளரால் கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு
எம் என் முஹம்மது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு நேற்று (21) விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள்…
Read More » -
சி.ஐ.டியில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை(22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர்…
Read More » -
ஸ்ரீலங்கன் விமான சேவை முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவின் அறிவிப்பு
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள்…
Read More » -
டயானா கமகேவுக்கு பிடியாணை உத்தரவு!
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, அவரைக் கைது செய்ய கொழும்பு…
Read More » -
பொரளையில் தாழிறங்கிய வீதி – போக்குவரத்து பாதிப்பு
பொரளை, ஃபார்ம் சந்திக்கருகிலிருந்து டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள்…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
19 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(20) 3ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில்…
Read More »