Sri Lanka News
-
அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றமா? இன்றைய நிலை என்ன?
பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு…
Read More » -
நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன இலக்கத்தகடுகள்! அமைச்சர் பிமல் அறிவிப்பு
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து,…
Read More » -
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட யாழ். நபர் – விசாரணையில் கைக்குண்டும் வாள்களும் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கடடுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More » -
நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை…
Read More » -
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில்…
Read More » -
மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால்…
Read More » -
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
Read More » -
மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன் பதற்றம்; கடும் போக்குவரத்து நெரிசல்
சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக,…
Read More » -
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை இன்று ஆரம்பம்
முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை அமர்வுகள் இன்று (18) தொடங்குகிறது. இலங்கை மின்சார சபையானது 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணங்களில்…
Read More » -
சேவையை முறையாக வழங்க முடியாவிட்டால் இராஜினாமா செய்யுங்கள்! அமைச்சர் கடும் எச்சரிக்கை
ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில் திணைக்கள அதிகாரிகள், ரயில்களை முறையாக…
Read More »