Sri Lanka News
-
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் நிறைவு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது. கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More » -
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில்…
Read More » -
கல்முனை மண்ணின் மைந்தன் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் சர்வதேச மனிதநேய விருது பெற்றார்.
கல்முனை நிருபர் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனிதநேய விருது சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குநருமாகவும், SUNFO அமைப்பின் ஆஸ்திரேலியா…
Read More » -
பி.ப. 2.00 மணிக்குப் பின் வானிலையில் மாற்றம்; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில்…
Read More » -
சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னூறுக்கும் மேற்பட்டோர் கைது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தெற்கு கடலில் 270 கிலோ போதை பொருள் பறிமுதல்: 11 பேர் கைது!
தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்…
Read More » -
விசா மோசடி: நண்பரை இங்கிலாந்துக்கு அனுப்ப முயன்ற இலங்கை நபர் கைது!
தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவரை கெம்பேகவுடா சர்வதேச…
Read More » -
சட்டவிரோத சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 870 கிலோகிராம்களுக்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை…
Read More » -
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஒரே நாளில் 524 பேர் கைது!
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம்…
Read More » -
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து பந்துல கருத்து
நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வசதி இலங்கையிடம் இல்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More »