Sri Lanka News
-
போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது -அம்பாறையில் சம்பவம்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் குணவர்தனவிற்கு…
Read More » -
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் நடைபெற்ற வாராந்த உணவுநிலைய பரிசோதனையின் போது, தயிர் விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்…
Read More » -
இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த…
Read More » -
ஜனாதிபதி நாளை அநுராதபுரத்திற்கு
அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’…
Read More » -
இந்திய கடற்படை பயிற்சி கப்பல் இலங்கைக்கு வருகை!
‘நட்பு பாலங்களை’ உருவாக்கும் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பயிற்சி பறக்கக்கப்பல் INS Tarangini 27 பிப்ரவரி முதல் 02 மார்ச்…
Read More » -
இலங்கையில் தனிநபரின் குறைந்தபட்ச மாதாந்திர செலவு; கொழும்பில் வாழ்பவர்களுக்கு அதிர்ச்சி
இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்திர செலவு குறித்த புதிய தகவல்களை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.…
Read More » -
அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக…
Read More » -
தேங்கிக் கிடக்கும் ஒரு இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்: களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வராததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை…
Read More » -
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்!
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில்…
Read More » -
அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து? கசிந்த ரகசியத் தகவல்!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…
Read More »