Sri Lanka News
-
அரச சேவையில் இணைய வாய்ப்பு – 15,839 வெற்றிடங்களை நிரப்ப அனுமதி!
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.…
Read More » -
ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் செய்திகளை நிராகரித்தது கடற்படை
இலங்கைக்கு சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப்…
Read More » -
கெப்பிட்டி பொல அரச பேருந்து புகை கக்கி செல்வதால் சுற்றுச்சூழல் மாசடையும் நிலை!
ஹட்டனில் இருந்து கெப்பிட்டி பொல நோக்கி பயணிக்கும் WP.4673 இலக்கம் கொண்ட கெப்பிட்டி பொல அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து நாளாந்தம் பாரிய அளவில் புகையை…
Read More » -
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, உட்கட்டமைப்பு…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த முக்கிய அறிவிப்பு
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என பரீட்சைகள்…
Read More » -
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்! அமைச்சர் விளக்கம்
மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள்…
Read More » -
எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் நாட்டில்…
Read More » -
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதிக்கு ஜி.எல். பீரிஸ் அவசர கடிதம்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,…
Read More » -
நாட்டில் வழமைக்குத் திரும்பியது எரிபொருள் விநியோகம்
நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
Read More » -
பொருளாதார, சமூகதாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசர அழைப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் மற்றும் அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாரிய பொருளாதார, சமூகத் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More »