Sri Lanka News
-
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமாகும் விசேட பஸ் சேவை
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில்…
Read More » -
நூதன முறையில் டீசல் திருடிய கும்பல்: 19,000 லீற்றர் எரிபொருள் மீட்பு!
சட்டவிரோதமான முறையில் டீசல் தொகையைச் சேகரித்துத் தம்வசம் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் களனிப் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று…
Read More » -
கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சி; திருகோணமலையில் அஷ்ரப் தாஹிர் எம்பி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக, கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்கள் மாவட்ட ரீதியான ஆய்வுகளை…
Read More » -
பொருளாதார நெருக்கடியை வென்றெடுக்க கூட்டு முயற்சி – ஜனாதிபதி அநுர பகிரங்க அழைப்பு!
தனித்தனியாக அல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயற்படுவதன் மூலம், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…
Read More » -
மன்னார் மறைமாவட்டத்தில் தவக்காலக் கல்வாரி பாதையாத்திரை பயபக்கியுடன் ஆரம்பம்
மன்னார் மறைமாவட்டத்தின் வருடாந்த தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான கோமரசன்குளம் பாதயாத்திரையானது புனித செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து இன்றைய தினம் (11) பக்திபூர்வமாக ஆரம்பமானது. மறைமாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும்…
Read More » -
பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்குமா? – ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி
எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிசக்தி மூலங்களைப் பெறுவதில் நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
Read More » -
மின் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்! NTNSP தலைவர் எச்சரிக்கை
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40 சதவீத சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலை…
Read More » -
பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தீப்பந்தப் போராட்டம்
பேராதனை பல்கலைக்கழகத்தின் மகா மாணவர் சங்கத்தினால் நேற்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை…
Read More » -
மஹிந்தானந்த மற்றும் நளினின் மேன்முறையீட்டு மனுக்கள் நாளை வரை ஒத்திவைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தமது தண்டனைகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நாளை…
Read More » -
பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை – திருமலையில் மகளீர் தினம்!
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஈவின்ங்ஸ் அமைப்பினால் “பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை ” என்ற கருப்பொருளில் நிகழ்வொன்று இன்று (10) இடம் பெற்றது. வருடந்தோறும் கிராமமட்ட…
Read More »