Sri Lanka News
-
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவை காரணமாக, இலங்கை அரசாங்கம் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.நாளை,…
Read More » -
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – பணியகத்தின் அதிரடி நடவடிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடிகளில்…
Read More » -
முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு…
Read More » -
வாகனங்களின் ஒற்றை, இரட்டை எண்களில் நாளை முதல் எரிபொருள் விநியோகம்!
நாளை முதல் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. QR குறியீட்டின்படி எரிபொருள் வழங்கும் போது, நாளை (19) முதல் வாகனப்…
Read More » -
மேல் மாகாணத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய ‘வட்ஸ்எப்’ இலக்கம் அறிமுகம்
மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் புதிய WhatsApp (வட்ஸ்எப்) தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்…
Read More » -
எரிபொருள் QR சிக்கல்கள் தீர்வு: மீண்டும் முயற்சிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறையில் நிலவிய பெரும்பாலான தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.…
Read More » -
EPF பயனாளிகளுக்கு அவசர அறிவிப்பு!
இலங்கை தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஊழியர் சேமலாப நிதி பிரிவின் சேவைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு…
Read More » -
மக்கள் நலனுக்காக அரசு கடின தீர்மானங்கள் – அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்
“நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது” என்று வர்த்தக, வாணிப…
Read More » -
எரிபொருள் நெருக்கடி: ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் யோசனை!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிப்பு, விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய…
Read More » -
இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும்…
Read More »