-
World News
கச்சா எண்ணெய் விலை எகிறும்! கட்டாரின் எச்சரிக்கை
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும்…
Read More » -
Sri Lanka News
போர்ச் சூழல் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்.? ஜனாதிபதி அநுர விளக்கம்
சர்வதேச போர்ச் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கி…
Read More » -
Sri Lanka News
கம்பளையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி
கம்பளையில் உள்ள பிரதான சாலையின் நவ குருகல பகுதியில் இன்று ஒரு முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமானது. குறித்த முச்சக்கர வண்டி பயணித்துக்…
Read More » -
Sri Lanka News
சமாதான நீதவான் பதவி 75 வயது வரை மட்டுமே!
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவும் சமாதான நீதவான் பதவி வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில்…
Read More » -
Sri Lanka News
சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு
அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர்…
Read More » -
Sri Lanka News
நாட்டில் அதிக வெப்பநிலை பற்றி அனைவருக்கும் எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் கணிசமாக உயரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக…
Read More » -
Sports
நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5) மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து…
Read More » -
Sri Lanka News
கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல் விமான சேவையை அறிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
SriLankan Airlines மத்திய கிழக்கு நிலைமையால் ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல்…
Read More » -
Sri Lanka News
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக “அத தெரண”…
Read More » -
World News
தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில் மசகு எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயர்வு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும்…
Read More »