-
Sri Lanka News
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா
தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. இலங்கை சட்ட…
Read More » -
Uncategorized
2027 முதல் 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு: புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
தரம் 6க்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை…
Read More » -
Sri Lanka News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – பணியகத்தின் அதிரடி நடவடிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடிகளில்…
Read More » -
Sri Lanka News
முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு…
Read More » -
Sri Lanka News
வாகனங்களின் ஒற்றை, இரட்டை எண்களில் நாளை முதல் எரிபொருள் விநியோகம்!
நாளை முதல் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. QR குறியீட்டின்படி எரிபொருள் வழங்கும் போது, நாளை (19) முதல் வாகனப்…
Read More » -
Sri Lanka News
மேல் மாகாணத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய ‘வட்ஸ்எப்’ இலக்கம் அறிமுகம்
மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் புதிய WhatsApp (வட்ஸ்எப்) தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் நெருக்கடி: ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் யோசனை!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிப்பு, விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய…
Read More » -
Sri Lanka News
இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும்…
Read More » -
Sri Lanka News
அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்…
Read More » -
Sri Lanka News
புதன்கிழமைகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்! ரயில்வே திணைக்களம்
புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read More »