-
News
மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
2025 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், இலங்கை மின்சார சபை 5.31 பில்லியன் ரூபாய் இலபாம் ஈட்டியுள்ளது. 2025 மார்ச் 31ஆம் திகதியுடன்…
Read More » -
News
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா (16) சனிக்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ்…
Read More » -
News
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (16) இரவு வெளியேறும் முனையத்தில் ஏற்பட்ட நெரிசலால் பலர் தமது விமானங்களைத் தவறவிட்டுள்ளனர். பயணிகளின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் பல…
Read More » -
Sri Lanka News
மின்சார சபைக்கு இரண்டாவது காலாண்டில் ரூ.5.3 பில்லியன் இலாபம்!
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு…
Read More » -
News
சீன எக்ஸிம் வங்கியிடம் கடனை எதிர்பார்க்கும் ஜனாதிபதி
சீன எக்ஸிம் வங்கியிடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாமதமாகியுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில்…
Read More » -
Sri Lanka News
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகிறது 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ்…
Read More » -
India News
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு சிறப்புச் சலுகை
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Sports
AUS vs SA, 3rd T20I: மேக்ஸ்வெல் அதிரடியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியின் முடிவில் இரு…
Read More » -
News
நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை; பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
Accident
தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவனொருவன் உயிரிழப்பு
சிலாபம் – வென்னப்புவ பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். வென்னப்புவ – பண்டிரிபுவ பகுதியில் நேற்றுமுன்தினம் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டொன்றில்…
Read More »