-
News
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More » -
News
நடப்பாண்டில் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
நடப்பாண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஓகஸ்ட்…
Read More » -
Sri Lanka News
வாகன இலக்கத் தகடு தட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு!
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்…
Read More » -
India News
அணிலே ஓரமா போய் விளையாடு – விஜயின் த.வெ.க. தொண்டர்களைக் கேலி செய்த சீமான்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கருத்துரைத்த சீமான், த.வெ.க. தொண்டர்களைக் கேலி செய்து…
Read More » -
Sri Lanka News
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனம் காணும்…
Read More » -
World News
குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள் – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வியப்பில் ஆழ்த்தும் கண்டுபிடிப்புகளை வழங்குவதில் சீனாவுக்கு நிகர் சீன தான். இவ்வாறான நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை…
Read More » -
News
பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 29 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். தியான்ஜினில் ஓகஸ்ட் 31 அன்று…
Read More » -
News
அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More » -
Sri Lanka News
இன்று யாழ்நகரில் ஹர்த்தால் முயற்சி தோல்வி
வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்துக்கு எதிராகவும் முல்லைதீவு- முத்துஐயன் கட்டுபிரதேசத்தில் இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும் தமிழர் தாயகத்தில் இன்று ஹர்த்தால்…
Read More » -
Sri Lanka News
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்.
(சர்ஜுன் லாபீர்) சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று(18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய…
Read More »